Posts

எங்க_வீட்டு_பிள்ளை-ல் நடித்த நாயின் குட்டியை வாங்கி,ஆசையாக வளர்த்தார் எம்ஜியார்.

Image
எம்ஜிஆர் ஆசையாக வளர்த்த நாய் ஒரு முக்கிய திரைப்படத்தில் நடித்துள்ளது தெரியுமா?  எங்க_வீட்டு_பிள்ளை-ல் நடித்த நாயின் குட்டியை வாங்கி,ஆசையாக வளர்த்தார் எம்ஜியார். அங்கேயே பொமரேனியன் ஆண், பெண் நாய்களையும் வளர்த்தார். ஒரு தாய் இறந்து விட்டது. மற்றொரு நாயை, பெரிய நாய் அவர் கண் முன்னாலேயே கடித்துக் குதறி விட்டது. அதிலிருந்து பிரியமான எதையும் வளர்ப்பதை நிறுத்தி விட்டார். அன்று அவர் சொன்ன சொல் எவரது கல்மனதையும் கரையச் செய்யும்: ’பாசத்தை காட்ட பிள்ளைதான் இல்லை. இப்படியான வீட்டு மிருகங்களை வளர்த்தாலும் அவை தரிப்பதில்லை” என்று கண் கலங்கிச் சொன்னார் செம்மல். ஒரு சமயம் டைரக்டர் தாதா மிராஸி செம்மலைப் பார்த்து “மிஸ்டர் எம்.ஜி.ஆர். நீங்க உலகத்திலே பிறந்து எந்த பிரஜோனமுமில்லை. மனுஷனா பிறந்தா எதாவது வைஸஸ் இருக்கனும். ஸ்மோகிங் இல்லை. காபி டீயாவது சாப்பிடுறீங்களா? அதுவும் இல்லை. என்னைப் போல் தண்ணி கேஸாவது உண்டா? அது அறவே கிடையாது.நீங்க நல்ல அழகான எதாவது கலர்களை ரசிக்கிறீர்களா? அதை பத்தியும் தெரியலே” என்றார். அதற்கு செம்மல் “நான் நல்ல ரசிகன். அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய நினைக்கிறது தான் பெரிய தப்பு”...

நுரையீரலில் கரப்பான்பூச்சி,நடந்தது என்ன?

Image
 நுரையீரலில் கரப்பான்பூச்சி,நடந்தது என்ன? ஒரு நாட்டில் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... X-Ray எடுத்து பார்த்ததில் மருத்துவமனை வளாகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது" உருவத்தில் பெரிய கரப்பான் பூச்சி அவர் உடலில் வளர்ந்து வருவதை பார்த்து அதிர்ந்தனர்.. அறுவை சிகிச்சை செய்ய அந்த நாட்டில் நவீன வசதி இன்மையால் நோயாளியை வெளி நாட்டிற்கு அனுப்பி அதி நவீன அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். பின்னர் நோயாளியின் தகவல்கள் அனைத்தும் அந்த வெளி நாட்டு மருத்துவ பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் x-Ray யை பார்த்த அந்நாட்டு மருத்துவ குழு, "கரப்பான்பூச்சி நோயாளியின் நெஞ்சில் அல்ல. உங்கள் நாட்டு X-Ray மெஷினில் தான் உள்ளது எனவே அதை சரி  செய்யவும்"

ரகு தாத்தா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்த மாதம் 15-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா'' திரைப்படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான 'அருகே வா' பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதேபோல், இப்படத்தின் 2-ம் பாடலான 'ஏக் காவ் மே' என்ற பாடல் நேற்று வெளியானது. இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது

Image
 ரகு தாத்தா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது ரகு தாத்தா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்த மாதம் 15-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா'' திரைப்படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான 'அருகே வா' பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதேபோல், இப்படத்தின் 2-ம் பாடலான 'ஏக் காவ் மே' என்ற பாடல் நேற்று வெளியானது. இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது

நடிகர் டி.ராஜேந்தர் மயக்கம்

Image
 

நடிகை ரம்பா மற்றும் அவரது பிள்ளைகளுடன் பூஜை செய்யும் லேட்டஸ்ட் வீடியோ வைரல் ஆகியுள்ளது

Image
 

"நான் கேட்பது யாசகம் இல்லை.. உரிமை”... பருத்திவீரன் விவகாரம் சம்மந்தமாக இயக்குனர் அமீர் அறிக்கை

Image
 பருத்திவீரன் கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படத்தின் போது இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை பற்றி காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா "பருத்தி வீரன் பட தயாரிப்பின் போது அமீர் பொய்க் கணக்கு காட்டி பணத்தை திருடினார்" எனக் கூறினார். அதையடுத்து அந்த படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, நடிகர் பொன்வண்ணன், பாடலாசிரியர் சினேகன், இயக்குனர் பாரதிராஜா, சேரன் மற்றும் கரு பழனியப்பன் உள்ளிட்ட பலர் இயக்குனர் ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால் ஞானவேல் ராஜா சமூகவலைதளங்களில் கடுமையாக எதிர்மறை விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்து வருகிறார். மேலும் சூர்யா, சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோருக்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இப்போது அமீர் இந்த விவகாரம் சம்மந்தமாக ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் "வணக்கம். நான் இயக்குனர் அமீர்.. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் திரு.சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு, ஓர் மனம் திறந்த...

உங்களுக்கு இதுபோல் நடந்துண்டா?

Image
  மலரும் நினைவுகள் பதிவு இதெல்லாம் சாத்தியமா இன்று கொஞ்சம் படித்து பாருங்க நண்பர்களே எவ்வளவு அழகான வாழ்க்கையை முப்பத்து இரண்டு வருடத்திற்கு முன்பு நாம் வாழ்ந்து வந்தோம் இன்று அதை நினைத்தாலே மனசு சிறகடித்து பறக்கும் அவ்வளவு இனிமையான அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கை முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்பு............. 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️ FLASH BACK To....... 1990..... மனதின் நினைவுகள் ஓராயிரம்... ஆனால் ஏக்கம் நிறைவேறுமா?:  நிம்மதியாக வாழ எங்கேனும் ஒரு குக்கிராமம்!  அதில் ஓரளவு சுமாரான ஓட்டு வீடு! வாசலில் திண்ணை !  திண்ணையைத் தாண்டி ஒரு வேப்பமரம் !!  உள்ளே போனால் ஒரு ரேழி, அதைத் தாண்டிய பின்னர் கம்பி போட்ட முற்றம், தாழ்வாரம்!! தாழ்வாரத்தின் பக்க வாட்டில் ஒரே ஒருஅறை !!  அதையும் தாண்டி கடவுளோடு சங்கமிக்க ஒரு அறை! அதையொட்டி சமையலறை !!  பின்னால் ஓரளவு பெரிய தோட்டம்!  கிணறு அவசியம்!! அதனருகில் துவைக்கும் கல்!!  ஏழெட்டு தென்னை, பூச்செடிகள், பவழமல்லி மரம், மாமரம் , பலா மரம், வாழை மரம்,  கொஞ்சம் பாகற்காய் கொடி , கீரைகள் இப்படி !!  ஓரிரு பசு மாடு  ...